சென்னையில் பிறந்து 8 நாட்களான ஆண் குழந்தையை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்ற தம்பதி, குழந்தையை திரும்ப வாங்கித் தருமாறு போலீசில் புகார் அளித்துள்ளனர்.
வியாசர்பாடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சத்திய...
தென் மாவட்ட இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை என்ற தலைப்பில் இயற்கை விவசாயத்தை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ...
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.720 அதிகரிப்பு
ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.55,360க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ.6,920க்...
டாஸ்மாக் கடைகளில் 20 சதவீதம் அளவிற்கு மது விற்பனை சரிந்துள்ளதற்கு காரணம் என்ன? என்று சேலம் மாவட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களிடம் முதுநிலை மண்டல மேலாளர் நர்மதா கேள்வி எழுப்பினார்.
சேலம் மாவட்ட ...
திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2 கோடியே 87 லட்சம் ரூபாய்க்கு பருத்தி ஏலம் நடைபெற்றுள்ளது. திருவாரூர், நன்னிலம், குடவாசல், மன்னார்குடி வட்டாரங்களில் பருத்தியில் முதல் சுற்று பஞ்சு எடுக்கும...
விஷச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில்,கள்ளக்குறிச்சி மாவட்டம் மல்லிகைப்பொடி, பொட்டியம், பரிகம் கல்படை உள்ளிட்ட பகுதிகளில் மூட்டை மூட்டையாக கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக தகவல் வ...
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டைகளில் சின்ன வெங்காயம் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது.
கடந்த வாரம் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், வரத்து அதி...